New Tamil Friends
![]()
john
4 Jul 2009 - 3:35pm
|
haranjai
4 Jul 2009 - 12:00am
|
![]()
senthilkumar1985
3 Jul 2009 - 8:42pm
|
gganeshm
3 Jul 2009 - 6:53pm
|
Ravichandran
3 Jul 2009 - 2:33pm
|
![]()
devi
3 Jul 2009 - 1:46pm
|
|
shanArjun
3 Jul 2009 - 1:22pm
|
![]()
pselvaa
3 Jul 2009 - 10:58am
|
L.Aravinthan
2 Jul 2009 - 9:30pm
|
kalyanii2002
2 Jul 2009 - 3:50pm
|
Bharathi2002
2 Jul 2009 - 10:38am
|
nagalakshmi
2 Jul 2009 - 8:31am
|
தமிழ் நண்பர்கள் - Tamil Friends
|
SASIKUMAR.R
|
reach4counsel
|
kathiravan
|
SHERIN
|
Galleries
|
|
அனிமேஷன் போட்டோகள்__உங்கள் கைபேசிக்கு பதிவிறக்கம் செய்து பாருங்கள்
சனி, 04/07/2009 - 7:59am — kaarthik
உங்க அலைபேசிக்கு பதிவிறக்கம் செய்து பாருங்கள் |
|
|
தமிழ் சிரிப்புகள்
கோர்ட் விசாரணை
திங்கள், 26/01/2009 - 6:38pm — nanbanநீதிபதி : திருமணமாகி 14 வருஷத்துக்கு பிறகு உன் மனைவியை கொலை செய்தாயா?
... : ஆமா எசமான்
நீதிபதி : உனக்கு ஆயுள் தன்டனை விதிக்கிறேன்

புத்தகத்தை தின்கிறார் ஏன்?
செவ்வாய், 05/08/2008 - 10:52pm — vinothஅந்த ஆள் புத்தகத்தை தின்கிறார் ஏன்?
அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு.

ஒரு பொண்ணும்
புத, 06/08/2008 - 12:21am — vinothஒரு பொண்ணும் ஒரு பையனும் ஸ்கூலுக்கு தாமதமா வந்தாங்க. ஆசிரியர் பொண்ணிடம்
கேட்டார் ஏன் லேட் என்று. அதுக்கு அந்தப் பொண்ணு சொல்லுச்சு: "ஸ்கூலுக்கு வர்ற

joke
புத, 06/08/2008 - 1:08pm — gokulkumaranதமிழ் கவிதைகள்

குக்கூ3
சனி, 04/07/2009 - 4:45pm — செல்வக்குமார்நான் வாழ விரும்பிநால் உயிரை தருகிராய்
ஆனால் அன்பே நீதான் எனை கொல்கிராய்(அன்பே வா -விஜய்tv)

அரசியல் வாழ்க்கை
சனி, 04/07/2009 - 11:24am — kumaran' பதவியில் இருந்தபோது
தனிமையில்லை.
பதவியை இழந்தபோது
தனிமையை தவிர
வேறு எதுவும் இல்லை....!

குக்கூ
வெள்ளி, 03/07/2009 - 8:57pm — செல்வக்குமார்நெடும்பயணத்துக்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்

குக்கூ
வெள்ளி, 03/07/2009 - 8:50pm — செல்வக்குமார்எதுகுறித்து
அதிகமாக சிந்திக்கிறோமோ
அதுவாகவே மாறிவிடுவோம்
எனில் நான் நீயாக மாறியதில்
அதிசயம் ஒன்றுமில்லை!(கல்கி-திலீபன்)\நான் ரசிகன் மட்டுமே/
தமிழ் வலைப்பதிவுகள்

HELICOPTER
சனி, 04/07/2009 - 12:15pm — kumaranVTOL-Vertical Take off and Landing. ரன்-வே ஏதுமின்றி ஒரு விமானத்தை மேலே ஏற்றவும் கீழே இறக்கவும் முடிகின்ற விமானம் ஹெலிகாப்டர்.

மணதில் தோன்றியவை
சனி, 04/07/2009 - 9:37am — செல்வக்குமார்பெண்கள்VSஆண்கள் இப்டித்தான் ஓரு நீன்ட நெடிய விவாதம் தொடர்ந்து கொன்டிருக்கிரது ஏன் என்று தெரியவில்லை ஆண் ஆணாகவும் பெண் பெண்னாகவும் வாழ ஏன் அனுமதி மருக்கபடுகிறது ஒரு ஆண் பில்லையை வழர்பது பெண்தானே ஆண் என
கூகிள்,பிங் மற்றும் யாஹூவில் ஒரே நேரத்தில் தேடல்
சனி, 04/07/2009 - 8:28am — tlbhaskar- tlbhaskar's blog
- Login or register to post comments
- மேலும் படிக்க
- Feed: ஜன்னல் வழியே
- Original article

வயது வந்தவர்கள் மட்டும்
வெள்ளி, 03/07/2009 - 7:34pm — செல்வக்குமார்- செல்வக்குமார்'s blog
- Login or register to post comments

வயது வந்தவர்கள் மட்டும்
வெள்ளி, 03/07/2009 - 7:35pm — செல்வக்குமார்- செல்வக்குமார்'s blog
- Login or register to post comments

உஷார் வாலிபர்களே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்!!
சனி, 04/07/2009 - 4:00am — செல்வராஜ்உஷார் வாலிபர்களே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்!! திருமணம் ஆகாமலே பிரம்மச்சாரிகளாக இருக்கும் ஆண்களையும், பெண்களையும் நாம் பார்த்திருப்போம். ஒவ்வருவரும் ஏதாவது ஒரு காரணத்துடன்தான் அப்படி இருப்பார்கள்.
- செல்வராஜ்'s blog
- Login or register to post comments
- மேலும் படிக்க
- Feed: என் வீடும் என் அப்பாவும்
- Original article
தமிழ் கட்டுரைகள்
இந்திய அரசின் கண் துடைப்பு
புத, 01/07/2009 - 12:45pm — joshi2010இந்தியாவிற்கு வந்த சிறிலங்க அரசு குழுவுடன் இந்திய தரப்பு நடத்திய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் அது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்த் தேசிய

இரத்ததானம் பற்றிய சில உண்மைகள்
வெள்ளி, 26/06/2009 - 7:32pm — kaarthikமனித நேயம் மிக்க உயிர்காக்கும் விலை மதிப்பற்ற இரத்ததானம் பற்றிய சில உண்மைகள்
மனித இரத்தத்திற்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிக்கப்படாததால் இரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிது வருகிறது.
இலங்கை தமிழரின் இன்றைய தேவை
சனி, 27/06/2009 - 1:03pm — joshi2010கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.
என்ன நடந்தது ஒரு படைப்பிரிவு போராளியின் கடிதம்
புத, 24/06/2009 - 6:32pm — sadiqஇன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புலனாய்வுப் போராளியின் மடல்.
தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழ் சமையல்

சுவையான?
செவ்வாய், 30/06/2009 - 5:00pm — செல்வக்குமார்குலிர்ந்த நீர், அடுப்பு, தீப்பெட்டி,பெரிய அன்டா,
முதலில் தீகுச்சியை எடுத்து பெட்டியின் இருமருங்கிலும் உரசவும் அதில் உன்டாகும் நெருப்பை கொன்டு அடுப்பை பற்றவைக்கவும் பின்பு அந்த அன்டாவை அடுப்பில் வைக்கவும் அதன் பிறகு குலிர்த நீரை ஊர்றவும் 15 நிமிடம்

அசைவ ஒடியற்கூழ்
திங்கள், 29/06/2009 - 1:02am — sumathy.aஒடியல்மா - 150 கிராம்
மீன் - 250 கிராம்
இறால் - 200 கிராம்
நண்டு - 4 (சிறிய அளவானது)
பயற்றங்காய் - 50 கிராம் (பிஞ்சுப்பதமானது)
மரவள்ளிக்கிழங்கு - சிறிய கிழங்கு ஒன்று
பலாக்கொட்டை - 8
செத்தல்மிளகாய் - 10 (தேவையான உறைப்பைப் பொறுத்து மிகாளைக் கூட்டிக் கொள்க)
மஞ்சள் - சிறிய துண்டு
நற்சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
வெள்ளைப்ப்ஊடு - 6 பல்லு
அரிசி - 1 மேசைக்கரண்டி
முருங்கையிலை - சிறிதளவு
புளிக்கரைசல் (தடிப்பானது) - 4 மேசைக்கரண்டி
உப்பு - அளவாக
மீன், இறால், நண்டு இவற்றைச் சுத்தஞ் செய்து வெட்டிக் கொள்ளவும்.
காய்கறிகளைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒடியல் மாவைச் சிறிது நீர் சேர்த்துக் குழைத்து வைக்கவும்.

ரைஸ் மிட்டா
புத, 01/04/2009 - 5:28pm — Meenakshiதேவையான பொருட்கள்
* பச்சரிசி - 100 கிராம்
* மில்க் மெய்ட் டின் - 1
* பால் - 250 மில்லி
* சாப்ரான் - 1 பின்ச்.
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி,திராட்சை,பிஸ்தா - கொஞ்சம்
* லெமன் யெல்லொ - 2 பின்ச்
* உப்பு - 1 பின்ச்.
செய்முறை
* 100 கிராம் பச்சரிசியை 750 மில்லி தண்ணிர் விட்டு ,பின்ச் உப்பு போட்டு குக்கரில் குழைய வேக வைக்கவும்.

ஆந்திரா சோமாஸ்
புத, 01/04/2009 - 5:27pm — Meenakshiதேவையான பொருட்கள்
* 1. மைதா – 250 கிராம்
* 2. எண்ணெய் (அ) நெய் – 2 மேஜைக்கரண்டி
* 3. உப்பு - 1 சிட்டிகை
* 4. தேங்காய் துருவல் – ¼ கப்
* 5. ரவை – ½ கப்
* 6. சர்க்கரை – ½ கப்
* 7. ஏலக்காய் – 2
* 8. முந்திரி – 2 மேஜைக்கரண்டி
செய்முறை
* மாவு, உப்பு, நெய் சேர்த்து மிருதுவாக பிஸைந்து 30 நிமிடம் வைக்கவும்.
* கடாயில் ரவையை வறுத்து வைக்கவும்.
* தேங்காயையும் வறுக்கவும்.
* ஏலக்காய், முந்திரியை பொடிக்கவும்.
தமிழ் கதைகள்

சூழ்ச்சி (யாவும் கற்பனை) தொடர்ச்சி....................
சனி, 04/07/2009 - 2:09pm — sumathy.aஅந்த குரல்களின் தாக்கத்தால் திடுக்கிட்டு எழுந்த மாயாவின் மனம் ரொம்பவும் சோர்ந்து போனது. பிள்ளைகளின் நினைவு அவளின் மனதைப் சோர்வடையச் செய்தது.

சூழ்ச்சி (யாவும் கற்பனை)
திங்கள், 29/06/2009 - 1:38am — sumathy.aஅந்த விடுதிக்கு வந்ததிலிருந்து மாயாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அறையிலிருந்து அழுதுகொண்டிருந்தாள்.

வரம் - தெனாலிராமன் கதைகள்
சனி, 27/06/2009 - 7:02pm — vinothஅந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.

மண்புழு - மஹாபாரத கதைகள்
வியாழன், 25/06/2009 - 8:49pm — vinothஒரு சமயம், வியாசர் சாலை வழியே போய்க்கொண்டிருந்தார்.
அப்போது, வழியின் ஒரு புழுவைக் கண்டார். அப்புழு மிகவும் விரைவாக நகர்ந்து சாலையைக் கடக்க முயன்று கொண்டிருந்தது.
தமிழ் குறுந்தகவல்கள்

காலம்
சனி, 04/07/2009 - 11:20am — kumaran1. B.C- Before Christ
A.D-After Dominie
2. O.C- On company service(ஓசி)
3. O.P-Out of parade.(ஓப்பி அடித்தல்.)
4. மனிதனின் மோப்ப சக்தி- 3ச.செ.மீ

நவரத்தினங்கள்
வெள்ளி, 03/07/2009 - 5:48pm — kumaran1. வைரம்
2.வைடூரியம்
3.கோமேதகம்
4.நீலம்(ராஜரீக கல்)
5.புஷ்பராகம்
6.மரகதம்(பச்சை)
7.முத்து
8.மாணிக்கம்
9.பவளம்.
கல்லுரி வாழ்க்கை
வெள்ளி, 03/07/2009 - 3:41pm — joshi2010வாழ்க்கை எனும்
நீண்ட தொடர் பயண்த்தில்
மகிழ்ந்திருக்க மட்டும்
உள்ள
சொர்க்கம்

தடைகள்
வெள்ளி, 03/07/2009 - 2:38pm — VISWAMவாழ்க்கையில் தடைகள் வருவது சகஜம். அவ்வப்போது நாம் ஆறு போல செயல்பட வேண்டும். அதாவது சிறு கற்களை ஆறு அடித்துச் சென்ற்விடுகிறது.
நட்பே எங்கிருக்கிறாய்
my best friend N.SayanThan in SriLanka on 1988 - may be in Canada
சனி, 27/06/2009 - 8:09pm — shivacumar27Shiva from London lost my best friend N.SayanThan in SriLanka on 1988 but he living in canada in scougbourgh but i cant find him and his address he stay in India on 1984 to 1988 novermber he went to c
Location
- Login or register to post comments
- மேலும் படிக்க
- Open the image gallery

கார்த்திகேயன், ஜேக்கப், இராஜெஷ்
ஞாயிறு, 10/05/2009 - 3:33pm — vinothஎன்னுடன் 2 கார்த்திகேயன் என்ற நபர்கள் படித்தார்கள், இருவரையும் தேடுகிறேன், ஒரு கார்த்திகேயன் எங்கள் தமிழ் ஆசிரியரை மகன்.
இடம் குளச்சல்
எங்கே இருக்கிறாய் நண்பர்களே, அறிய ஆவல்.
புதிய பதிவுகள்
| வகை | தலைப்பு | பயனர் | Post date | கருத்துகள் | |
|---|---|---|---|---|---|
| Gallery | காதல் | செல்வக்குமார் | 4 Jul 2009 - 5:33pm | 0 | |
| கவிதை | குக்கூ3 | செல்வக்குமார் | 4 Jul 2009 - 4:45pm | 0 | |
| கதை | சூழ்ச்சி (யாவும் கற்பனை) தொடர்ச்சி.................... | sumathy.a | 4 Jul 2009 - 2:09pm | 0 | |
| Blog entry | HELICOPTER | kumaran | 4 Jul 2009 - 12:15pm | 1 | |
| கவிதை | அரசியல் வாழ்க்கை | kumaran | 4 Jul 2009 - 11:24am | 2 | |
| குறுந்தகவல் | காலம் | kumaran | 4 Jul 2009 - 11:20am | 1 | |
| Blog entry | மணதில் தோன்றியவை | செல்வக்குமார் | 4 Jul 2009 - 9:37am | 1 | |
| Blog entry | கூகிள்,பிங் மற்றும் யாஹூவில் ஒரே நேரத்தில் தேடல் | tlbhaskar | 4 Jul 2009 - 8:28am | 0 | |
| Gallery | அனிமேஷன் போட்டோகள்__உங்கள் கைபேசிக்கு பதிவிறக்கம் செய்து பாருங்கள் | kaarthik | 4 Jul 2009 - 7:59am | 0 | |
| Gallery | கோபுர தரிசனம் | VISWAM | 4 Jul 2009 - 6:11am | 2 |
- 1 of 326
- ››











